கம்பம் பகுதியில் அரிசிக்கொம்பன் யானை நடமாடுவதால்,அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார்.
கம்பம் பகுதியில் அரிசிக்கொம்பன் யானை நடமாடுவதால்,அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார்.